Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
29 Jan 2023 4:24 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#26303

மின் விளக்கு எரியவில்லை

மின்சாரம்

ஆம்பூர் கஸ்பா புதுத்தெருவில் ஒரு மின்விளக்கு எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மின்வாரியத் துறையினர் உடனடியாக மின் விளக்கை சீர் செய்து எரிய விட வேண்டும்.-ராமு, ஆம்பூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Jan 2023 4:22 PM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#26302

அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?மற்றவை

வாணியம்பாடி நியூ டவுன் பகுதியில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் உள்ளது. அதன் பின்பகுதி வழியாக ரெயில் நிலையத்துக்கு செல்லும் பாதை உள்ளது. அதையொட்டிய பகுதியில் பலர் கழிப்பிடம் செல்கிறார்கள். துர்நாற்றம் வீசுவதால் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமர முடியாத நிலை உள்ளது. அந்தச் சாலையில் உள்ள பாழடைந்த குடியிருப்பு பகுதிகளில் தகாத சம்பவங்களும் நடக்கின்றன. அந்த வழியாக ரெயில் நிலையத்துக்கு செல்வோர் பாதிப்படைகின்றனர். ரெயில்வே நிர்வாகமும், டவுன் போலீசாரும் இணைந்து அந்தப் பகுதியில் தகாத செயல்களில்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Jan 2023 4:17 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#26295

குடிநீர் தட்டுப்பாடு

தண்ணீர்

திருப்பத்தூர் நகராட்சி 31-வது வார்டு அவ்வை நகர் பகுதியில் தெருவிளக்குகள் இல்லாமல் இருட்டாக உள்ளது. அதேபோல் இப்பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. எனவே குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்-டி.டி.சி.சங்கர், கவுன்சிலர், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Jan 2023 4:15 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#26292

பூங்காவில் பூட்டி கிடக்கும் கழிவறை

பூங்கா

திருப்பத்தூர் நகராட்சி அலுவலகம் எதிரில் நகராட்சி பூங்கா உள்ளது. இங்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அங்கு பொதுமக்கள் வசதிக்காக கழிவறை கட்டப்பட்டுள்ளது. ஆனால் அந்த கழிவறை எப்போதும் மூடியே கிடப்பதால், பூங்காவுக்கு வரும் பொதுமக்கள், சிறுவர், சிறுமிகள் இயற்கை உபாதையை கழிக்க அவதிப்படுகின்றனர். எனவே பூட்டிக்கிடக்கும் கழிவறையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சுரேஷ், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Jan 2023 3:34 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#26282

சேதமான மின்கம்பம்

சேதமான மின்கம்பம்மின்சாரம்

அரக்கோணம் நாகாலம்மன் நகர் அருகே உள்ள பாலாஜி நகர் பகுதியில் அரக்கோணம்-திருத்தணி நெடுஞ்சாலையில் ஒரு மின்கம்பத்தின் சிமெண்டு பூச்சு பெயர்ந்து பல மாதங்களாக ஆபத்தான நிலையில் கம்பிகள் வெளியே தெரியும் வகையில் இருக்கிறது. எனவே ஆபத்து ஏற்படும் முன் மின் வாரிய அலுவலர்கள் மின் கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுப்பார்களா?-ராம்குமார், அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Jan 2023 3:32 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#26281

தனியார் நிறுவன கழிவுகளால் பாதிப்பு

தனியார் நிறுவன கழிவுகளால் பாதிப்புமற்றவை

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த மகேந்திரவாடி, கர்ணாவூர் பகுதியில் கரும்பு கழிவுகளை மூலப்பொருளாக கொண்டு இயற்கை எரிவாயு, உரங்கள் உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அங்கிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால் துர்நாற்றம் வீசுகிறது. விவசாய நிலங்கள், நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ரமேஷ், நெமிலி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Jan 2023 3:25 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#26280

ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

மற்றவை

வாலாஜாபேட்டையில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி வெற்றிலை காரத் தெரு, கச்சாலன் தெரு உள்ளன. 2 தெருக்கள் நடுவே நார்வா சந்து தெரு உள்ளது. அந்த சந்து தெரு வழியாக பல ஆண்டுகளாக மக்கள் நடமாட்டம் இருந்தது. காலப்போக்கில் நார்வா சந்து தெரு ஆக்கிரமிப்பில் சிக்கியது. அங்கு கழிவுப்பொருட்களை கொண்டு வந்து கொட்டுகிறார்கள். கால்வாய் தூர்வாரப்படவில்லை. நகராட்சி நிர்வாகம் நார்வா சந்து தெருவில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?-அகத்தீஸ்வரன், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Jan 2023 2:48 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#26257

கோவில் அருகில் குப்பை கொட்டும் அவலம்

கோவில் அருகில் குப்பை கொட்டும் அவலம்குப்பை

குடியாத்தம் புதுப்பேட்டையில் உள்ள படவேட்டு எல்லையம்மன் கோவிலின் பின்பக்கம் கோவில் என்றும் பாராமல் குப்பைகளை கொட்டுவதும். தேக்கி வைத்து எடுத்துச் செல்வதும் வழக்கமாக இருந்து வருகிறது. அங்கு கொட்டப்படும் குப்பைகள் காற்றில் அடித்துச் சென்றும், கால்நடைகளால் புரட்டப்பட்டும் கால்வாயில் விழுந்து கழிவுநீர் செல்லாமல் தடுக்கிறது. எனவே கோவில் அருகில் குப்ைபகள் கொட்டுவதை தடுத்து நிறுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-உலகநாதன், குடியாத்தம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Jan 2023 2:45 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#26256

நாய்கள் தொல்லை

மற்றவை

வேலூர் வேலப்பாடி தாண்டவராயன் தெருவில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. வேலைக்கு செல்பவர்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவ- மாணவிகளை நாய்கள் துரத்தும் சம்பவங்கள் நடந்து வருகிறது. சில நேரங்களில் நடந்து செல்பவர்களை நாய்கள் கடித்து விடுகிறது. இரவு நேரங்களில் வீட்டுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே மாநகராட்சி சார்பில் நாய்களை பிடித்து கட்டுப்படுத்த வேண்டும்.-தினேஷ், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Jan 2023 4:29 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#26255

குப்பை தொட்டி வைக்கப்படுமா?

குப்பை தொட்டி வைக்கப்படுமா?குப்பை

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் வீ.கோட்டா சாலையில் புளியமரம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள மண்டபம் எதிரில் குப்பைகள் கொட்டப்படுகிறது. காற்று வீசும்போது குப்பைகள் பறந்து சாலைக்கு வருகிறது. அங்கு மின்சார டிரான்ஸ்பார்மர் உள்ளது. ஒரு சில நேரத்தில் குப்பைகளுக்கு தீ வைக்கிறார்கள். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் ஆபத்து நடக்க வாய்ப்புள்ளது. எனவே அந்த இடத்தில் குப்பைகளை கொட்டுவதற்கு நகராட்சி நிர்வாகத்தால் ஒரு குப்பைத் தொட்டி வைக்கப்படுமா?-ஜெ.மணிமாறன், பேரணாம்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Jan 2023 2:39 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#26254

மின்கம்பம் சேதம்

மின்சாரம்

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு 15-வது வார்டில் உள்ள பூங்கா வீதியில் மின்கம்பம் ஒன்று சேதமாகி உள்ளது. இரும்புக்கம்பிகள் வெளியே தெரிகின்றன. சேதமான மின்கம்பத்தை மின்வாரியத்துறையினர் மாற்றி அமைக்க வேண்டும்.-பிரேம்குமார், பேரணாம்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Jan 2023 2:32 PM GMT
K. RAJANAYAGAM | வந்தவாசி
#26250

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து நெரிசல்போக்குவரத்து

வந்தவாசியில் பஜார் வீதியில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. வாகனங்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக சாலையை ஆக்கிரமித்து பலர் கடைகளை நடத்தி வருகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மக்களும், வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சாலை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.-எ.ரவி, தையல் கலைஞர்கள் சங்கம், வந்தவாசி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick