Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
11 Feb 2024 4:49 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#44389

உயர்கோபுர மின்விளக்குகள் முழுமையாக ஒளிருமா?

உயர்கோபுர மின்விளக்குகள் முழுமையாக ஒளிருமா?மின்சாரம்

ஆரணி கோட்டை மைதானம் மையத்தில் உயர் கோபுர மின்விளக்கு உள்ளது. அது, சரியாக எரிவதில்லை. மேலும் ஆரணியில் பெரும்பாலான பகுதிகளில் உள்ள உயர் கோபுர மின்விளக்குகளில் ஒரு மின்விளக்கு மட்டுமே எரியும் நிலையில் மற்ற மின் விளக்குகளை சரியாக எரியவிடுவது இல்லை. இதனால் கோட்டை மைதானம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. ஆரணியில் உள்ள உயர் கோபுர மின் விளக்குகளை முழுமையாக எரிய விட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -புஷ்பராஜ், ஆரணி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Feb 2024 4:47 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#44388

புதர்கள் சூழ்ந்த இடத்தில் மழைமானி

புதர்கள் சூழ்ந்த இடத்தில் மழைமானிமற்றவை

ஆரணி தாலுகா அலுவலகத்தில் உள்ள மழைமானியைச் சுற்றிலும் காடுபோல் செடி, கொடிகள், புதர்களாக வளர்ந்துள்ளன. சரியான மழை அளவை கணக்கிட வருவாய்த்துறையினர் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். அப்பகுதியைத் தூய்மைப்படுத்தி விஷ பூச்சிகள் நடமாட்டத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். - லாரன்ஸ், ஆரணி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Feb 2024 4:42 PM GMT
K. RAJANAYAGAM | ஆரணி
#44387

அரசு பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும்

போக்குவரத்து

ஆரணி பணிமனையை சேர்ந்த தடம் எண்: 202 என்ற அரசு பஸ் 12.புத்தூர் கிராமத்தில் இருந்து அதிகாலை நேரத்தில் வெட்டியாந்தொழுவம், அக்ராபாளையம், சேவூர் வழியாக சென்னைக்கு கடந்த 5 வருடங்களாக பஸ் இயங்கி கொண்டு இருந்தது. கடந்த 25 நாட்களுக்கும் மேலாக வெட்டியாந்தொழுவம் ஏரிக்கரை சாலை சீரமைப்புப்பணியால் அந்தப் பஸ் சேவை நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால், அதிகாலை நேரத்தில் சென்னைைய நோக்கி பயணம் செய்பவர்கள் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். தடம் எண்: 202 பஸ்சை மீண்டும் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - பாஸ்கர்,...

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Feb 2024 5:46 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#44275

அகழியில் செடிகளை அகற்ற வேண்டும்

அகழியில் செடிகளை அகற்ற வேண்டும்மற்றவை

வேலூர் கோட்டை அகழியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தூர்வாரும் பணி நடந்து முடிந்தது. எனினும் பெரியார் பூங்கா பகுதியிலுள்ள அகழியில் மீண்டும் செடி, கொடிகள் வளர்ந்து, தண்ணீர் தெரியாத அளவுக்கு படர்ந்து கிடக்கிறது. கோட்டையை பராமரிக்கும் விதமாக சம்பந்தப்பட்ட துறையைச் சேர்ந்த அதிகாரிகள் அங்குள்ள அகழியை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். -கவுதம், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Feb 2024 5:44 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#44274

பாலாற்றில் எரியும் குப்பைகள்

பாலாற்றில் எரியும் குப்பைகள்குப்பை

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் பின் பக்கம் உள்ள பாலாற்றில் குப்பைகள் தரம் பிரிக்கும் திடக்கழிவு மேலாண்மை மையம் உள்ளது. அதன் எதிரே மலை போல் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் குவிந்துள்ளது. மர்ம நபர்கள் ஒரு சிலர் அவ்வப்போது அங்கு குவிந்து கிடக்கும் குப்பைகளுக்கு தீ வைக்கிறார்கள். அந்தத் தீ கொழுந்து விட்டு எரிந்து புகைமூட்டமாக காணப்படுகிறது. மேலும் பாலாற்றில் பிளாஸ்டிக் கழிவுகளை ஒரு சிலர் கொட்டுவதால் இதுபோன்ற விபரீதம் நடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Feb 2024 5:43 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#44272

கழிவு மண் அகற்றப்படுமா?

கழிவு மண் அகற்றப்படுமா?மற்றவை

வேலூர் சைதாப்பேட்டை பி.டி.சி ரோட்டில் மசூதி அருகே சாலையில் கழிவு மண் கொட்டப்பட்டு உள்ளது. இது, சுகாதார கேடு மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதால், கழிவு மண்ணை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சிவதாஸ், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Feb 2024 5:41 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#44271

சாலை அமைக்கப்படுமா?

சாலை அமைக்கப்படுமா?சாலை

வேலூர் சத்துவாச்சாரி புதுசக்தி நகரில் இருந்து டபுள் ரோடு செல்லும் சாலையில், சாலை அமைக்கும் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டு பல மாதங்கள் ஆகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். சாலை அமைக்கும் பணியை விரைவில் தொடங்கி முடிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? -மோகன்ராஜ், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Feb 2024 5:36 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#44265

பயன்பாடில்லாத குடிநீர் தொட்டிகள்

தண்ணீர்

திருப்பத்தூரை அடுத்த கதிரிமங்கலத்தில் 2 இடங்களில் வைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டிகள் பழுதடைந்து பயன்பாடு இல்லாமல் உள்ளன. இதனால் அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். அந்தக் குடிநீர் தொட்டிகளை பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜேஷ்குமார், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Feb 2024 5:33 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#44263

சாலையோரம் கொட்டப்படும் கோழி கழிவுகள்

குப்பை

திருப்பத்தூர் அருகே காக்கங்கரையில் சாலையின் இருபுறமும் கோழி கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்க்கேடு ஏற்படுகிறது. எனவே கோழி கழிவுகள் கொட்டப்படுவதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -குமார், காக்கங்கரை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Feb 2024 5:33 PM GMT
K. RAJANAYAGAM | ஆம்பூர்
#44262

சாலை, மின்விளக்கு வசதி தேவை

சாலை

ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் பெரியாங்குப்பம் கிராமம் தங்கம் நகரில் ஒரு தேவாலயம் உள்ளது. அதற்கு தினமும் பலர் வந்து செல்கின்றனர். அங்கு சாலை மற்றும் மின்விளக்கு வசதி இல்லை. எங்கள் பகுதிக்கு சாலை, மின் விளக்கு வசதி செய்து கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -எஸ்.ரவிச்சந்திரன், பெரியாங்குப்பம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Feb 2024 5:24 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#44254

ஒரே இடத்தில் இருக்கும் குப்பைத்தொட்டிகள்

ஒரே இடத்தில் இருக்கும் குப்பைத்தொட்டிகள்குப்பை

திருப்பத்தூர் அருகே புத்தகரம் கிராமத்தில் ஒரே இடத்தில் 4 குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் மற்ற பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் குப்பைகளை சாலையோரம் கொட்டுகின்றனர். எனவே குப்பைத்தொட்டிகளை அனைத்துப் பகுதிகளிலும் வைத்து முறையாக குப்பைகளை சேகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -கங்காதரன், புத்தகரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Feb 2024 5:22 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#44253

சாலையை சீரமைப்பார்களா?

சாலை

திருப்பத்தூரில் இருந்து நாட்டறம்பள்ளிக்கு புதுப்பேட்டை வழியாக செல்லும் வழியில் ஜோதிமங்கலம் கிராமம் உள்ளது. இங்கு குடியிருப்புகளுக்கு செல்லும் சாலை மிக மோசமான நிலையில் உள்ளது. சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -மாதேஸ்வரன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick