Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
27 July 2025 6:05 PM GMT
K. RAJANAYAGAM | குடியாத்தம்
#58051

நூலகத்துக்கு முறையான பாதை வசதி தேவை

நூலகத்துக்கு முறையான பாதை வசதி தேவைமற்றவை

குடியாத்தம் செதுக்கரை அசோக்நகர் அருகில் ரூ.6 லட்சத்தில் நூலகம் கட்டப்பட்டது. ஆனால், அது மெயின் ரோட்டில் இருந்து ஒதுக்குப்புறமாக உள்ளது. அந்த நூலகத்துக்கு முறையான பாதை வசதி இல்லை. வாசகர்கள் நூலகத்துக்கு வந்தால் வாகனங்களை நிறுத்த வசதி இல்லை. சுற்றுச்சுவர் இல்லை. நூலக வளாகத்தில் பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. இதுசம்பந்தமாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -குமார், குடியாத்தம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2025 6:02 PM GMT
K. RAJANAYAGAM | காட்பாடி (வேலூர் வடக்கு)
#58049

மருத்துவமனையில் ஆவின் பாலகம் திறக்கப்படுமா?

மற்றவை

காட்பாடியை அடுத்த சேர்க்காடு பகுதியில் புதிதாக மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது. அந்த மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். அங்கு நோயாளிகளின் நலன் கருதி ஆவின் பாலகம் திறக்கப்படுமா? -சிவலிங்கம், சமூக ஆர்வலர், விண்ணம்பள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2025 6:00 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#58048

கால்வாய் சீரமைக்கப்படுமா?

கால்வாய் சீரமைக்கப்படுமா?கழிவுநீர்

வேலூர் சத்துவாச்சாரி மந்தைவெளி பள்ளி அருகில் பாலாற்றுக்கு செல்லும் வழியில், தெருவில் குறுக்காகச் செல்லும் சிறு கால்வாய் பாலத்தில் ஓட்டை விழுந்து ஆபத்தான நிலையில் உள்ளது. தற்காலிகமாக பொதுமக்கள் கட்டைகளை வைத்து அடைத்து எச்சரிக்கையை ஏற்படுத்தி உள்ளனர். ஓட்டையை அடைத்து கால்வாயை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -ராமச்சந்திரன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2025 5:58 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#58047

சாலையின் நடுவில் ஆபத்தான பள்ளம்

சாலையின் நடுவில் ஆபத்தான பள்ளம்சாலை

வேலூர் பைபாஸ் சாலையில் இருந்து காகிதப்பட்டறை செல்லும் சிமெண்டு சாலை நடுவில் ஆபத்தான பள்ளம் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, சாலையை சரிசெய்ய மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பிரகதீஸ், வேலூர்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2025 5:56 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#58046

கால்களை பதம் பார்க்க காத்திருக்கும் ஆபத்து

கால்களை பதம் பார்க்க காத்திருக்கும் ஆபத்துசாலை

வேலூரை அடுத்த அரியூர் மின்வாரிய அலுவலகம் செல்லக்கூடிய மெயின் சாலையோரம் உள்ள கழிவுநீர் கால்வாய் சிலாப்புகள் உடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. அந்த வழியாக நடந்து செல்பவர்கள் கால் தவறி பள்ளத்தில் விழுந்து விடவும் அல்லது சிலாப்பில் உள்ள இரும்புக்கம்பிகள் கால்களை பதம் பார்த்து விடவும் அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே விபரீதம் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சந்திரசேகரன், அரியூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2025 5:53 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#58042

மின்கம்பம் சேதம்

மின்சாரம்

திருப்பத்தூர் அவ்வைநகர் பகுதியில் ஒரு மின்கம்பத்தின் அடிப்பகுதி சேதம் அடைந்துள்ளது. அந்தக் கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் அமைக்க சம்பந்தப்பட்ட மின் வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -மாதேஸ்வரன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2025 5:52 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#58039

கழிவுநீர் கால்வாய் வசதி

கழிவுநீர்

திருப்பத்தூர் அருகே பெருமாப்பட்டு பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால் கழிவுநீர் சாலையில் செல்கிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே பெருமாப்பட்டு கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்தி கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -அண்ணாமலை, பெருமாப்பட்டு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2025 5:51 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#58038

நாய்கள் தொல்லை

மற்றவை

திருப்பத்தூர் அருகே தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி-2-ல் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. தெருநாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -இக்பால், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2025 5:49 PM GMT
K. RAJANAYAGAM | ஜோலார்பேட்டை
#58035

பழுதான சாலை

பழுதான சாலைசாலை

நாட்டறம்பள்ளி அருகே சொரக்காயல்நத்தம் ஊராட்சி மேல்சொரக்காயல்நத்தம் சுடுகாடு பகுதியில் செல்லும் சாலை பழுதடைந்து மிக மோசமான நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -அமிர்தலிங்கம், சொரக்காயல்நத்தம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2025 5:43 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#58028

பராமரிக்கப்படாத பூங்கா

பூங்கா

திருப்பத்தூர் புதுப்பேட்டை வாரச்சந்தை பகுதியில் அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் உள்ளது. அந்தப் பகுதியில் செடி, கொடிகள் படர்ந்து, பராமரிப்பில்லாமல் உள்ளது. இதனால் பூங்காவுக்கு வரும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே பூங்கா பகுதியில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அகற்றுவார்களா? -முரளிதரன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2025 5:41 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#58025

பெயர் பலகையை மறைத்த மரக்கிளை

பெயர் பலகையை மறைத்த மரக்கிளைமற்றவை

திமிரி-ஆரணி நெடுஞ்சாலையில் வளையாத்தூர் கூட்ரோடு அருகே சாலையோரம் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. அந்தப் பெயர் பலகையை அருகில் உள்ள மரக்கிளை மறைத்துள்ளது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கிலோ மீட்டர் தூரம், வழியை தெரிந்து கொள்ள முடியவில்லை. பெயர் பலகையை மறைத்துள்ள மரக்கிளையை அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஏகாம்பரம், வளையாத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 July 2025 5:38 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#58023

மாசடைந்த குளம்

மற்றவை

வாலாஜா தாலுகா அலுவலகம் அருகில் நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாலாஜா நகர மக்களின் குடிநீர் ஆதாரமாக இருந்தது நல்ல தண்ணீர் குளம். அந்தக் குளம் மாசு அடைந்துள்ளது. குளத்தில் குப்பைக் கழிவுகள் வீசப்படுகின்றன. குளத்தை சுற்றிலும் ஆக்கிரமித்துக் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. கழிவுநீர் குளத்தில் விடப்படுகிறது. நல்ல தண்ணீர் குளத்தை நகராட்சி நிர்வாகம் சீரமைத்தால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -கண்ணன், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick