Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
11 May 2025 7:50 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#56085

குண்டும் குழியுமான சாலை

குண்டும் குழியுமான சாலைசாலை

வேலூர் லட்சுமி தியேட்டர் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள வாட்டர் டேங்க் செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. அந்தச் சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மோகன்தாஸ், வேலூர்.

மேலும்
ஆதரவு: 7
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 May 2025 7:42 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#56084

சுகாதார சீர்கேடு

சுகாதார சீர்கேடுகுப்பை

வேலூர் கோட்டை எதிரே உள்ள சாரதி மாளிகை முன்பு விற்பனையாகாத அழுகிய தக்காளிகளை மர்ம நபர்கள் கொட்டி சென்றுள்ளனர். மேலும் அங்கு மழைநீர் தேங்கி சேறும், சகதியும் உருவாகி சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதுபோல் உள்ளது. அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் சிரமத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இவற்றை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். -வெற்றிச்ெசல்வன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 May 2025 7:40 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#56083

குப்பைகள் அகற்றப்படுமா?

குப்பைகள் அகற்றப்படுமா?குப்பை

வேலூர் சைதாப்பேட்டை பி.டி.சி. சாலை ஆரோக்ய மாதா ஆலயத்தின் பின்பக்கம் கழிவுப்பொருட்கள் தேங்கி கிடக்கிறது. குப்பை மற்றும் கழிவுகளை அகற்றி தூய்மையாகப் பராமரிக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -ஜோசப், பி.டி.சி. ரோடு, வேலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 May 2025 7:30 PM GMT
K. RAJANAYAGAM | வேலூர்
#56082

கால்வாய் தடுப்புச்சுவர் சீரமைக்கப்படுமா?

கால்வாய் தடுப்புச்சுவர் சீரமைக்கப்படுமா?சாலை

வேலூர் காந்திநகரில் இருந்து கோர்ட்டு செல்லும் அணுகுச்சாலை ஓரத்தில் கால்வாய் தடுப்புச்சுவர் உடைந்து பள்ளமாக மாறி ஆபத்தான நிலையில் உள்ளது. தடுப்புச்சுவரை சீரமைத்து, பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -ஷியாமளாராஜன், வேலூர்.

மேலும்
ஆதரவு: 6
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 May 2025 8:33 PM GMT
K. RAJANAYAGAM | அரக்கோணம்
#55924

பூங்காவை சீரமைக்க வேண்டும்

பூங்காவை சீரமைக்க வேண்டும்பூங்கா

அரக்கோணம் சுவால்பேட்டை முருகப்பன் தெருவில் உள்ள காந்தி சிலையுடன் இருக்கும் நகராட்சி வேதாசலம் பூங்கா குழந்தைகள் விளையாட முடியாத நிலையில் நகராட்சி நிர்வாகம் மக்கும் குப்பை, மக்கா குப்பைக் கொட்டும் கிடங்காக அமைத்துள்ளது. மேலும் இரவில் மது பிரியர்களின் கூடாரமாவும் உள்ளது. பூங்காவை பொதுமக்கள், குழந்தைகள் பயன்படுத்தும் வகையில் புதுப்பிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பாலமுருகன், சுவால்பேட்டை, அரக்கோணம்.

மேலும்
ஆதரவு: 38
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 May 2025 8:25 PM GMT
K. RAJANAYAGAM | சோளிங்கர்
#55923

பகலில் எரியும் மின் விளக்குகள்

பகலில் எரியும் மின் விளக்குகள்மின்சாரம்

காவேரிப்பாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பாணாவரம் ஊராட்சியில் நெடுஞ்சாலையோரம் உள்ள பஜார் பகுதி, காவேரிப்பாக்கம் சாலை, பழைய காலனி போன்ற பகுதிகளில் உள்ள தெரு விளக்குகள் இரவு, பகல் என தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்கிறது. இதனால் மின்சாரம் வீணாகிறது. எனவே பகல் நேரத்தில் தெரு மின் விளக்குகள் எரிவதை தடுக்க, ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கனகராஜ், காவேரிப்பாக்கம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 May 2025 8:23 PM GMT
K. RAJANAYAGAM | இராணிப்பேட்டை
#55922

வணிக வளாகங்களில் பார்க்கிங் வசதி தேவை

மற்றவை

வாலாஜா நகராட்சி பகுதியில் புதிதாக கட்டப்படும் தனியார் வணிக வளாகங்களில் பார்க்கிங் வசதி அவசியமாகும். இதனால் வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்தலாம். போக்குவரத்து நெரிசலை தவிர்க்கலாம். வாலாஜா தேசிய நெடுஞ்சாலைகளில் நாளுக்கு நாள் வணிக வளாகங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. அந்த வணிக வளாகங்கள் முன்பு போதிய பார்க்கிங் வசதி இல்லை. இதனால், போக்குவரத்து நெரிசல், விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே வணிக வளாகங்களில் பார்க்கிங் வசதியை ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -முத்துக்குமார், வாலாஜா.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 May 2025 8:22 PM GMT
K. RAJANAYAGAM | ஆற்காடு
#55921

போக்குவரத்துக்கு இடையூறு

போக்குவரத்து

ஆற்காடு நகரில் பொதுமக்களை மற்றும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் ஆங்காங்கே பேனர்கள், பதாகைகள் வைத்துள்ளனர். இதனால், வாகன ஓட்டிகளின் கவனம் சிதறி விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும் மின் கம்பங்கள் மற்றும் பாலாறு பாலங்களில் பதாகைகளை போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் வைத்துள்ளனர். தற்போது அடிக்கடி சூறைக்காற்றுடன் மழைப் பெய்வதால் பேனர்கள், பதாகைகள் அறுந்து வாகன ஓட்டிகள் மீது விழும் அச்சம் உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -மணி, ஆற்காடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 May 2025 8:03 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#55919

கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படுமா?

கழிவுநீர்

திருப்பத்தூர் லண்டன் மிஷன் ரோடு பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் சரிவர தூர்வாரப்படவில்லை. இதனால், அங்குத் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாயைத் தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -பாலசுப்பிரமணியம், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 May 2025 8:01 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#55918

சாலை வசதி தேவை

சாலை

கந்திலி ஒன்றியம் சிம்மணபுதூர் ஊராட்சி காமராஜ் நாடு என்ற சிறிய கிராமம் ஜவ்வாதுமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்கு, போதிய சாலை வசதி இல்லாமல் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே அங்குச் சாலை வசதி ஏற்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்ககை வேண்டும். -கணேசன், கந்திலி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 May 2025 7:59 PM GMT
K. RAJANAYAGAM | திருப்பத்தூர்
#55917

எரியாத உயர் கோபுர மின் விளக்கு

எரியாத உயர் கோபுர மின் விளக்குமின்சாரம்

திருப்பத்தூரில் இருந்து ஆலங்காயம் செல்லும் சாலையில் குரிசிலாப்பட்டு பயணிகள் நிழற்கூட பகுதியில் உயர்கோபுர மின் விளக்கு உள்ளது. இந்த உயர்கோபுர மின் விளக்கு கடந்த சில நாட்களாக எரியாமல் பயனற்ற நிலையில் உள்ளது. இதனால், அங்கு இரவில் வரும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். உயர்கோபுர மின்விளக்கை எரியவிட சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுப்பார்களா? -ஜான்பீட்டர், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 May 2025 7:57 PM GMT
K. RAJANAYAGAM | வாணியம்பாடி
#55916

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

குப்பை

திருப்பத்தூர் செட்டி தெரு பகுதியில் சாலையோரம் குப்பைகளை கொட்டி வைத்துள்ளனர். இதனால், அங்கு துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அங்குக் குப்பைக்கொட்டுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -விஜயன், திருப்பத்தூர்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick