வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நூலகத்துக்கு முறையான பாதை வசதி தேவை
குடியாத்தம், குடியாத்தம்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
குடியாத்தம் செதுக்கரை அசோக்நகர் அருகில் ரூ.6 லட்சத்தில் நூலகம் கட்டப்பட்டது. ஆனால், அது மெயின் ரோட்டில் இருந்து ஒதுக்குப்புறமாக உள்ளது. அந்த நூலகத்துக்கு முறையான பாதை வசதி இல்லை. வாசகர்கள் நூலகத்துக்கு வந்தால் வாகனங்களை நிறுத்த வசதி இல்லை. சுற்றுச்சுவர் இல்லை. நூலக வளாகத்தில் பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. இதுசம்பந்தமாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குமார், குடியாத்தம்.