தேங்கிய மழைநீரை வடிய வைப்பார்களா?

Update: 2025-09-28 17:19 GMT

செய்யாறு பகுதியில் ஆற்காடு பிரதான சாலையில் உள்ள எல்லப்பநகர் வீதியின் நுழைவு வாயிலில் கழிவுநீர் குட்டை போல் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. தேங்கிய நீரில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தேங்கிய மழைநீரை வடிய வைப்பார்களா?

-ரமேஷ், செய்யாறு. 

மேலும் செய்திகள்