மேம்பாலம் அமைக்கப்படுமா?

Update: 2022-12-21 19:50 GMT

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் செய்யாற்றில் வெள்ளம் செல்லும்போது பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனரே கரைகள் ஓரம் உள்ள பல்வேறு கிராமங்களை இணைக்கும் வகையில் கீழ்பொத்தறை- பூவாம்பட்டு இடையேயும், பூண்டி கிராமத்தில் இருந்து பழங்கோயில் கிராமத்திற்கு இடையேயும் மேம்பாலம் அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்