ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

Update: 2023-03-08 12:03 GMT



திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பூமாசெட்டி குளம் குடிநீர் தேவைக்காக பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த குளக்கரையில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளது. ஆக்கிரமிப்பையும், செடி, கொடிகளையும் அகற்ற வேண்டி பலமுறை நகராட்சியில் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இன்யாவது பொதுமக்கள் நலன்கருதி குடி நீருக்கு பயன்படுத்திய இந்த குளத்தில் ஆக்கிரமிப்பை அகற்றி, சுத்தம் செய்ய வேண்டும்.


மேலும் செய்திகள்