தண்ணீர் தட்டுப்பாடு

Update: 2023-06-18 14:28 GMT

அரக்கோணத்தை அடுத்த கீழ்ஆவதம் கிராமத்தில் 200 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர். எங்கள் கிராமத்தில் 6 மாதமாக தண்ணீர் தட்டுப்பாட்டினால் மக்கள் அவதிப்படுகின்றனர். இதுதொடர்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சீராக தண்ணீர் வினியோகம் செய்ய வேண்டும்.

-பொதுமக்கள், கீழ்ஆவதம். 

மேலும் செய்திகள்