குடிநீர் குழாய் உடைப்பு

Update: 2023-10-22 16:51 GMT

திருவண்ணாமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட பறையம்பட்டு கிராமத்தில் குடிநீர் வினியோகம் செய்ய, அரசினர் உயர்நிலைப்பள்ளி எதிரே உள்ள ஏரி ஓரத்தில் திறந்தவெளி கிணற்றில் இருந்து குழாய் மூலம் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு ஏற்றப்பட்டு பிறகு தனித்தனியாக குழாய்கள் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. அந்தக் குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. இதை ஊராட்சி நிர்வாகம் சரி செய்ய வேண்டும்.

-முருகன், பறையம்பட்டு. 

மேலும் செய்திகள்