வீணாக வெளியேறும் தண்ணீர்

Update: 2022-11-27 11:51 GMT

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகா என்.மோட்டூர் கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக திருவண்ணாமலைக்கு செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, அதில் இருந்து தண்ணீர் வீணாக வெளியேறி ஆறாக ஓடுகிறது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது நடவடிக்கை எடுப்பார்களா?

-பொதுமக்கள், என்.மோட்டூர். 

மேலும் செய்திகள்