திருவண்ணாமலை மாவட்டம் பேராயம்பட்டு கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். அங்கு புதிதாக மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்டப்பட்டுள்ளது. அந்தத் தொட்டியை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கலையரசன், பேராயம்பட்டு.