நடைபாதையில் இடையூறாக இருக்கும் குழாய்

Update: 2023-04-19 16:55 GMT

குடியாத்தம் நேதாஜி சவுக்கம், மேல்பட்டி சாலையின் ஓரம் பஸ் நிறுத்தம் உள்ள இடத்தில், குடிநீர் குழாய் திறக்கும் வால்வு உள்ளது. அந்த வால்வு குழாய் ஒரு அடி உயரத்தில் உள்ளது. பஸ் நிறுத்தத்துக்காகக் காத்திருக்கும் பயணிகள் தடுக்கி விழுந்து விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. உயரமாக இருக்கும் குழாயை சற்று உயரத்தை குறைத்து, மூடி போட வேண்டும்.

-நடராஜன், குடியாத்தம்.

மேலும் செய்திகள்