விருதுநகர் மாவட்டம் ஒ.முத்துலாபுரம் ஊராட்சியின் மேற்கு பகுதியில் போதிய அளவில் குடிநீர் வசதி இல்லை. இதனால் அப்பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாவதோடு பணம் கொடுத்து குடிநீர் வாங்கும் நிலை உருவாகியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த கிராம பகுதியில் கூடுதல் குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.