ஆயக்குடி பேரூராட்சி பகுதிகளில் தூய்மையான குடிநீர் வினியோகம் செய்யப்படாததால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே குடிநீரை சுத்திகரித்து வழங்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆயக்குடி பேரூராட்சி பகுதிகளில் தூய்மையான குடிநீர் வினியோகம் செய்யப்படாததால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே குடிநீரை சுத்திகரித்து வழங்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.