எட்டயபுரம் அருகே படர்ந்தபுளி அருந்ததியர் காலனியில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
எட்டயபுரம் அருகே படர்ந்தபுளி அருந்ததியர் காலனியில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?