சங்கரன்கோவில் பழைய பஸ் நிலையம் புதுப்பிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டு சில மாதங்கள் ஆகிறது. இருப்பினும் அங்கு போதுமான குடிநீர் வசதி இல்லை. எனவே முறையான குடிநீர் வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
சங்கரன்கோவில் பழைய பஸ் நிலையம் புதுப்பிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டு சில மாதங்கள் ஆகிறது. இருப்பினும் அங்கு போதுமான குடிநீர் வசதி இல்லை. எனவே முறையான குடிநீர் வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?