குடிநீர் தட்டுப்பாடு

Update: 2025-06-15 11:22 GMT

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை பெரியார் நகர் 4-வது தெருவில் மாநகராட்சி மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக பெரியார்நகர் பகுதியில் குடிநீர் சப்ளை நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக அந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் குடிநீர் இல்லாமல் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்