திருச்செந்தூர் கரம்பவிளையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு செல்லும் குடிநீர் குழாய் வால்வில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் தண்ணீர் வீணாக செல்கிறது. பெஞ்சமின் குடியிருப்பு ரைஸ்மில் அருகிலும் தெருக்குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது. இதனை சரிசெய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.