குடிநீர் வசதி தேவை

Update: 2025-05-11 17:42 GMT
திருவெண்ணெய்நல்லூர் பஸ் நிலையத்தில் குடிநீர் வசதி இல்லை. தற்போது கோடை காலம் என்பதால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் குடிநீர் வசதி இன்றி கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே பயணிகள் நலன் கருதி பஸ் நிலையத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்