குடிநீர் இன்றி பயணிகள் தவிப்புகம்பம் பஸ் நிலையத்தில் குடிநீர் வசதி செய்யப்படவில்லை. இதனால் பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள் குடிநீர் கிடைக்காமல் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே பஸ் நிலையத்தில் குடிநீர் வசதியை விரைந்து ஏற்படுத்தி கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.