குடிநீர் வசதி அவசியம்

Update: 2024-09-15 11:08 GMT

திருச்செந்தூரில் பொதுமக்கள் பெரிதும் பயன்படுத்தும் கீழரத வீதி தேரடி திடல் பிள்ளையார் கோவில் அருகில் உள்ள குடிநீர் குழாய், பகத்சிங் பஸ் நிலையம் முன்புள்ள குடிநீர் குழாய், காமராஜர்புரம் தனியார் விடுதி அருகில் உள்ள குடிநீர் குழாய் போன்றவற்றில் கடந்த சில நாட்களாக சரிவர தண்ணீர் வரவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே சீராக குடிநீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்