சேதமடைந்த மேல்நிலைநீர்த்தேக்க தொட்டி

Update: 2024-09-01 18:06 GMT
கடலூர் அருகே கட்டாரச்சாவடி கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி பலத்த சேதமடைந்து காணப்படுகிறது. சிமெண்டு காரைகள் அடிக்கடி பெயர்ந்து விழுந்து வருகின்றன. மேலும் நீர்கசிவும் ஏற்பட்டு வருகிறது. எனவே தற்போது மிகவும் பலவீனமாக இருக்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழும் முன் அதனை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்