குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

Update: 2024-09-01 17:59 GMT
கடலூர் அருகே பெரியகாட்டுபாளையத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அதில் இருந்து குடிநீர் வீணாக சாலையில் வழிந்து ஓடுகிறது. இதன் காரணமாக அப்பகுதி மக்களுக்கு போதுமான அளவுக்கு குடிநீர் கிடைக்காததால் அவர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்