காட்சிப்பொருளான நீர்த்தேக்க தொட்டி

Update: 2024-09-01 12:14 GMT
நெல்லை மேலப்பாளையம் 43-வது வார்டு தொம்மை மிக்கேல்புரத்தில் பழுதான நீர்த்தேக்க தொட்டி சரிசெய்யப்படாமல் காட்சிப்பொருளாக உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் தண்ணீரின்றி சிரமப்படுகின்றனர். எனவே காட்சிப்பொருளாக உள்ள நீர்த்தேக்க தொட்டியை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்