புதிய குடிநீர் குழாய்கள் தேவை

Update: 2024-07-21 13:32 GMT
கடலூர் மாநராட்சியில் குடிநீர் குழாய்கள் அமைத்து சுமார் 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதனால் பல இடங்களில் குழாய்கள் உடைந்தும், துருப்பிடித்தும் உள்ளதால் குடிநீர் சுகாதாரமற்ற முறையில் வினியோகம் செய்யப்படுகிறது. இதை தவிர்க்க பழைய குடிநீர் குழாய்களை அகற்றிவிட்டு புதிய குழாய்களை பொருத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்