கிணறு சீரமைக்கப்படுமா?

Update: 2024-07-07 12:31 GMT

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் தெற்கு ரதவீதி அருகில் சமுதாய கிணறு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கிணற்று தண்ணீரை இப்பகுதி மக்கள் குடிநீராக பயன்படுத்தி வந்தனர். அற்போது இந்த கிணறு பராமரிப்பு இன்றி பாழடைந்து காணப்படுகிறது. மேலும் அருகில் உள்ள தண்ணீர் தொட்டியும் செயல்பாடு இன்றி இருந்து வருகிறது. அடிக்கடி பைப் லைன்பழுது, உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நேரங்களில் இது போன்ற கிணறுகளையும், தண்ணீர் தொட்டிகளையும் சரி செய்து வைத்தால் பொதுமக்கள் தண்ணீர் தட்டுப்பாடு இன்றி பயன்படுத்திக் கொள்ள முடியும். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்