சேதமடைந்த தொட்டியால் வீணாகும் குடிநீர்

Update: 2024-07-07 10:29 GMT
நெல்லை மாவட்டம் மானூர் அருகே உக்கிரன்கோட்டை சம்பூத்து கிராமத்தில் சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி சேதமடைந்த நிலையில் உள்ளது. தற்போது அங்கு தொட்டி இல்லாததால், மோட்டார் இயக்கப்படும்போது குடிநீர் வீணாக தெருவில் ஓடுகிறது. எனவே அங்கு புதிய சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்