கலங்கலான குடிநீர்

Update: 2024-06-30 17:09 GMT

உத்தமபாளையம் பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் பொது குழாயில் குடிநீர் நிறம் மாறி கலங்கலாக வருகிறது. இந்த தண்ணீரை சமையல் செய்ய மற்றும் குடிப்பதற்கு பொதுமக்கள் பயன்படுத்த முடியவில்லை. மேலும் தூசு மற்றும் கலங்கலாக வரும் தண்ணீரை பயன்படுத்துவதால் நோய்த்தொற்றும் ஏற்படுகிறது. எனவே குடிநீரை சுத்திகரித்து வினியோகம் செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்