சாலையில் தேங்கும் மழைநீர்

Update: 2024-06-23 16:46 GMT

கிருஷ்ணகிரி- சேலம் பிரதான சாலை டி.சி.ஆர்.ரவுண்டானா பகுதியில் சிறியளவில் மழை பெய்தாலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர். மேலும் தேங்கி நிற்கும் மழைநீரால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, மழைநீர் தேங்காத வகையில் சாலையை சீரமைத்து தர வேண்டும்.

மேலும் செய்திகள்