மின்மோட்டார் சரி செய்யப்படுமா?

Update: 2024-06-16 17:54 GMT
விருத்தாசலம் அருகே புதுகூரைப்பேட்டை 2-வது தெருவில் உள்ள மினிகுடிநீர் தொட்டியின் மின் மோட்டார் பழுதடைந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்களுக்கு சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதன் காரணமாக அப்பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே மின்மோட்டாரை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்