குடிநீர் பற்றாக்குறை

Update: 2024-06-02 13:38 GMT

ராமநாதபுரம் மாவட்டம் சினைக்கடை பள்ளிவாசல் தெரு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் முறையாக வினியோகிக்கப்பட வில்லை. இதனால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். அன்றாட தேவைகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குடிநீர் முறையாக வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்