நடவடிக்கை எடுப்பார்களா?

Update: 2024-05-12 13:17 GMT

ராமநாதபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கோடைவெயிலின் தாக்கத்தால் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு  விற்கப்படும் குடிநீரின் தரம் நகராட்சி நிர்வாகத்தால் முறையாக சோதனைக்கு உட்படுத்தப்படுவதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்