பழுதடைந்த மினி குடிநீர் தொட்டி

Update: 2024-04-28 16:32 GMT
பெண்ணாடம் அருகே சவுந்தரசோழபுரம் ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலகம் அருகில் மின்குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் இந்த மினி குடிநீர் தொட்டி பழுதடைந்து தற்போது பயனின்றி காட்சி பொருளாக இருந்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதால் அவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே இந்த மினிகுடிநீர் தொட்டியை சீரமைத்து பயன்பாட்டிற்கு மீ்ண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்