குடிநீர் இன்றி மக்கள் அவதி

Update: 2024-04-14 12:02 GMT

புதுக்கோட்டை மாவட்டம், குன்றாண்டார்கோவில் ஒன்றியம், புலியூர் ஊராட்சி நல்லதங்காள்பட்டியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு போதிய அளவில் குடிநீர் வினியோகம் செய்யப்படுவது இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்