தடுப்பணை கட்டப்படுமா?

Update: 2024-03-17 17:54 GMT
திட்டக்குடி தாலுகா வெண்கரும்பூர் கிராமத்தில் உள்ள ஆற்றின் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஆனால் இந்த ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படாமல் உள்ளதால் தண்ணீரை சேமிக்க முடியாமல் அவை கடலில் வீணாக சென்று கலக்கிறது. தடுப்பணை கட்டுவதன் மூலம் நீர் சேமிக்கப்படுவதோடு, நிலத்தடி நீர் மட்டமும் உயரும் என்பதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்