கைப்பம்பு சீரமைக்கப்படுமா?

Update: 2024-03-03 16:37 GMT
மங்களூர் அருகே ஆலத்தூர் ஊராட்சியில் உள்ள கைப்பம்பு பழுதடைந்து கடந்த 6 மாதங்களாக காட்சி பொருளாக காணப்படுகிறது. இதனால் அதனை அப்பகுதி மக்கள் பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அங்குள்ள கழிவுநீர் கால்வாயும் தூர்ந்துபோய் கழிவுநீர் வெளியேறி வருகிறது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்