குடிநீர் வசதி வேண்டும்

Update: 2024-03-03 13:48 GMT

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த சில நாட்களாக குடிநீர் குழாய் பழுதடைந்த நிலையில் குடிநீர் வினியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆஸ்பத்திரிக்கு வரும் பொதுமக்கள், நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனர், எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நோயாளிகளை கருத்தில் கொண்டு குடிநீர் வசதி ஏற்படுத்தி தர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்