வீணாகும் குடிநீர்

Update: 2024-02-11 13:23 GMT

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சாலை தோட்டம் பகுதிக்கு செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு அதன் மூலம் தண்ணீர் வீணாகி வருகிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு போதுமான அளவு குடிநீர் வினியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்