வீணாகும் குடிநீர்

Update: 2024-02-11 10:55 GMT


மயிலாடுதுறை மாவட்டம், வரதம்பட்டு ஊராட்சிக்குட்பட்ட வள்ளுவர் காலனி பகுதியில் குடிநீர்தொட்டி உள்ளது. இந்த குடிநீர் தொட்டியில் . குழாய்உடைந்து பலநாட்களாக குடி தண்ணீர் சாலையில் குளம் போல தேங்கிக்கிடக்கிறது. இதனால் குடிநீர் வீணாவதுடன், தேங்கிய தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து உடைந்த குழாயை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள்,மயிலாடுதுறை

மேலும் செய்திகள்