குடிநீர் பிரச்சினை

Update: 2024-02-11 10:19 GMT

வெள்ளகோவில் நகராட்சி 1-வது வார்டு புதுப்பாளையம் மேற்கு வையாபுரி நகர் காவேரி குடிநீர் தண்ணி திறந்து விடப்படும்போது வீட்டு குழாய் இணைப்பில் சரியான தண்ணீர் வரவில்லை. பத்து வீடுகளில் இதே நிலை உள்ளது. ஒரு வீட்டில் தண்ணீர் வருகிறது மற்றொரு வீட்டில் சுத்தமாக வரவில்லை. இதை நகராட்சி நிர்வாகம் சீரமைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்