ஆகாய தாமரை அகற்றப்படுமா?

Update: 2024-01-14 11:39 GMT

சென்னை மணலி, மாத்தூர்-காமராஜ் சாலைக்கு வடக்கே மாத்தூர் ஏரி உள்ளது. இந்த பகுதியில் சமீபத்தில் பெய்த மழையால் ஏரியில் ஏக்கர் பரப்பில் ஆகாய தாமரை படர்ந்து உள்ளது. இதனால் தண்ணீர் விரைவில் ஆவியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், அந்த பகுதியில் குடிநீர் தட்டுபாடு ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக ஆகாய தாமரையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்