குடிநீர் தொட்டி சரி செய்யப்படுமா?

Update: 2023-12-31 11:55 GMT

செங்கல்பட்டு மாவட்டம், பெருங்களத்தூர் முத்துவேலர் தெருவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி உள்ளது. இந்த தொட்டி மிக்ஜம் புயல் பாதிப்பால் சேதம் அடைந்தது. இதுவரை குடிநீர் தொட்டி சரி செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் அன்றாட தேவைக்கு குடிநீர் இல்லாததால் அவதிப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் தொட்டியை சரி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்