தேங்கி நிற்கும் மழைநீர்

Update: 2023-12-17 18:18 GMT
கம்மாபுரம் அருகே தர்மநல்லூர் கிராமம் வடக்கு தெருவில் முறையான வடிகால் வசதி இல்லாததால், மழைநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதில் கழிவுநீரும் கலந்து நிற்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்களுக்கு பலவித தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே அப்பகுதியில் தேங்கி நிற்கும் மழைநீரை அப்புறப்படுத்துவதோடு, முறையான வடிகால் வசதி ஏற்படுத்தி தரவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்