நீர்வரத்து கால்வாயில் அடைப்பு

Update: 2023-12-10 14:32 GMT

வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோவில் அருகே உள்ள தெப்பக்குளத்திற்கு நீர்வரத்து கால்வாயில் அடைப்பு உள்ளது. இதனால் தெப்பக்குளத்தில் தண்ணீரின்றி காட்சியளிக்கிறது. எனவே நீர்வரத்து கால்வாய் அடைப்புகளை அகற்றி, தெப்பக்குளத்துக்கு முறையாக தண்ணீர் வருவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்