குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீர்

Update: 2023-11-26 17:52 GMT
குறிஞ்சிப்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட எல்லப்பன்பேட்டை கிழக்குத்தெருவில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி, பொதுமக்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே தேங்கி நிற்கும் மழைநீரை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்