தேங்கி நிற்கும் மழைநீர்

Update: 2023-11-05 14:01 GMT

செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி ரெயில் நிலையத்தில் டிக்கெட் கவுன்டர் முன்பகுதியில் கடந்த ஒரு வாரமாக மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் ரெயில் நிலையம் செல்லும் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும், கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே, தேங்கிய மழைநீரை அகற்ற அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்