புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2023-11-05 12:20 GMT

கரூர் மாவட்டம், நன்னியூர் ஊராட்சி, இரட்டை மாரத்தான் கோவில் சாலையில் அமைக்கப்பட்டுள்ள மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபத்தான நிலையில் காணப்படுகிறது என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, இதையடுத்து இந்த நீர்த்தேக்க தொட்டியை சீரமைத்தனர். இதற்கு இப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்