தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2023-10-29 11:41 GMT

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம், வள்ளுவர் நகர், புகழி மண்டபத்திற்கு பின்புறம் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டி பயன்பாடு இன்றி உள்ளது என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, அந்த குடிநீர் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். இதற்கு செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்