செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு தாம்பரம் ரெயில் நிலையத்தின் அருகில் உள்ள நடைமேடையில் கடந்த சில வாரங்களாக குழாய் உடைந்து குடிநீர் வீணாக வெளியே செல்கிறது. இதனால் அந்த பகுதிகளில் நீர் தேங்கி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வீணாகும் குடிநீரை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.