செய்தி எதிரொலி

Update: 2023-10-04 16:02 GMT

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே வண்ணாங்குண்டு பகுதியில் நாகநாத சமுத்திரத்தில் தண்ணீர் குழாய் ஏற்படுத்தி தர தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. அதன் எதிரொலியாக தற்போது அப்பகுதியில் தண்ணீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும் நன்றி. 

மேலும் செய்திகள்